மனிதாபிமானம் எங்கே போயின!
மக்களின் கதறல்கள் கேட்காமல் போயின!
சனநாயகம் அரசு காணமல் போயின!
மக்களின் கதறல்கள் கேட்காமல் போயின!
சனநாயகம் அரசு காணமல் போயின!
பசுமை வளாகத்தில் ராட்சத தொழிற்சாலை கட்டினர்!
சுற்றுச் சூழல் வரம்பு மீறி நச்சுப்புகையை காற்றில் கலந்தனர்!
சுற்றுச் சூழல் வரம்பு மீறி நச்சுப்புகையை காற்றில் கலந்தனர்!
சுத்தமான காற்றின்றி, மக்கள் நோய்க்கு ஆளாகினர்!
பலநாட்கள் போராடினர், தொடர்ந்து போராடினர்!
குழந்தை,பெரியவர்,ஆண்,பெண் என்று பாராமல் எல்லோரும் போராடினர்!
பலநாட்கள் போராடினர், தொடர்ந்து போராடினர்!
குழந்தை,பெரியவர்,ஆண்,பெண் என்று பாராமல் எல்லோரும் போராடினர்!
அரசோ செவிடாய் மமதையில் இருந்தது!
நூறாவது நாள் போராட்டம் கலவர களமானது!
தோட்டாக்கள் அப்பாவிகளின் நெஞ்சை துளைத்தது!
பதினோரு பேர் குண்டால் உயிர் துறந்தனர்!
நூறாவது நாள் போராட்டம் கலவர களமானது!
தோட்டாக்கள் அப்பாவிகளின் நெஞ்சை துளைத்தது!
பதினோரு பேர் குண்டால் உயிர் துறந்தனர்!
துளியும் ஈரமில்லை இவ்வரசிற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும்!
இழக்கும் வயதில் அவர்களுமில்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமுமில்லை!
இழக்கும் வயதில் அவர்களுமில்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமுமில்லை!
வாக்களித்து தேர்ந்தெடுத்தவர் தள்ளி நிற்க!
வன்முறை அறியா அப்பாவி மக்கள் தவித்தனர்!
நேர்மையான பிரதிநிதி இல்லை!
வன்முறை அறியா அப்பாவி மக்கள் தவித்தனர்!
நேர்மையான பிரதிநிதி இல்லை!
சாதி,மதம், பணத்திற்காக தேர்ந்தெடுத்தவன் நமக்கில்லை!
உனக்கானவன் எவன் என முடிவு செய்,
உனக்கானவன் எவன் என முடிவு செய்,
அன்று நமக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்!
#Ban_Sterlite
#Stand_For_Thoothukudi
#Stand_For_Thoothukudi
-செல்வா

No comments:
Post a Comment