சிங்காரச்சென்னையில் ஓர்நாள்!
அழகிய காலை பரிதி மிளிர மலர்ந்தது!
ஓயாத ஒசைகள் காதுகளில் ரீங்காரிக்கிறது!
நான் கேட்டு பழகிய தமிழ்தானே என வியப்பு!
அண்ணா, என்னா, குந்து நைனா என துவங்கியது உரையாடல்கள்!
அண்ணா, என்னா, குந்து நைனா என துவங்கியது உரையாடல்கள்!
விடுமுறை நாளில் சாலைகளுக்கும் விடுமுறை என்பதை அதன் அமைதி பிரதிபலித்தது!
தார் சாலைகளும் அதன் மீது படிந்த அடர்த்தியான தூசிகளும் மக்கள் நெரிசலுக்கு உதாரணங்கள்!
பாலங்களும், கால்வாய்களும் மக்களடர்த்தியில் புலம்புகிறது!
என் செய்வேன் நானோ! ஒர்நாள் விருந்தாளி!
தார் சாலைகளும் அதன் மீது படிந்த அடர்த்தியான தூசிகளும் மக்கள் நெரிசலுக்கு உதாரணங்கள்!
பாலங்களும், கால்வாய்களும் மக்களடர்த்தியில் புலம்புகிறது!
என் செய்வேன் நானோ! ஒர்நாள் விருந்தாளி!
அழகிய காலை! அற்புதமான நகரம்!
தொடர்கிறது எனது குறு பயணம்,
தொடர்கிறது எனது குறு பயணம்,
மின்சார ரயிலின் ஒலி ஒலிப்பானாக!!!
ப்பம்! ப்பம்! ப்பம்!ப்பம்! ப்பம்! ப்பம்!
ப்பம்! ப்பம்! ப்பம்!ப்பம்! ப்பம்! ப்பம்!
சிங்காரச் சென்னையில் ஓர்நாள்!
-செல்வா

No comments:
Post a Comment