செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 3 April 2018

கைப்பேசி!!!

எதுவுமே இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் தடவிப்பார்க்கிறேன்!!!
வந்து வந்து பார்த்தாலும் எதுவுமில்லை,
இதற்கு நீ செய்த வசியம் தான் என்ன???

புத்தகம் படிக்க குனிய வேண்டிய தலைகள்,
பொழுது போக்கிற்காக எந்நேரமும் குனிந்து கிடக்கிறது!!!

-செல்வா

 

1 comment: