செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 11 April 2018

தளர்ந்துவிடாதே, துளிர்விடு!!!

வாழ்க்கையில் எதற்கும் தளர்ந்துவிடாதே!!!
கட்டித்தங்கத்திற்கு மதிப்பு அதிகம்,
மற்றவைக்கோ கழிவு அதிகம்!

தடைகள் மலையென இருந்தாலும்,
அவற்றை தாங்கிக்கொள்ளும் பூமி நாமாக இருப்போம்!
இறைவன் கொடுத்த கொடை நல்அறிவிருக்க! நல்ல அங்கமிருக்க!

ஊனம் நம் எண்ணத்தில் எதற்கு?
பொறாமை நம் குணத்தில் எதற்கு?
சோம்பல் நம் செயலில் எதற்கு?

களைப்படைந்தால் இளைப்பாறு,
இலக்கை விடாதே! நோக்கம் நல்வாழ்வு!
அதை நோக்கியே நம்பயணம் நடைபோடட்டும்!

விழி.எழு.விருட்சமாகு!!!

-செல்வா...

No comments:

Post a Comment