ஓடுகின்ற நதியிலிருந்து பிரிந்து சென்று தேங்கிய குட்டை,
நதியை பார்த்து ஏளனமாக கேட்டது, ஓடுவதில் என்ன சுகம் என்று?
அப்பொழுது அலட்டாமல் நதி கூறியது.
நாம் ஓடாமல் என்று தேங்குகிறோமோ,
அன்றே அழுக்கடைய துவங்குகிறோம்,
ஓடினால் ஓடுகின்ற பாதை நம்மை செம்மைபடுத்தி தூய்மையாக்கிவிடும்.
அதுபோலவே வாழ்க்கையும். உழைப்பவனுக்கே மதிப்பு அதிகம்!!!
நதியை பார்த்து ஏளனமாக கேட்டது, ஓடுவதில் என்ன சுகம் என்று?
அப்பொழுது அலட்டாமல் நதி கூறியது.
நாம் ஓடாமல் என்று தேங்குகிறோமோ,
அன்றே அழுக்கடைய துவங்குகிறோம்,
ஓடினால் ஓடுகின்ற பாதை நம்மை செம்மைபடுத்தி தூய்மையாக்கிவிடும்.
அதுபோலவே வாழ்க்கையும். உழைப்பவனுக்கே மதிப்பு அதிகம்!!!
சோம்பித்திரிபவன் சமுதாயத்தில் சங்கடப்படுகிறான்,
கடமையை செய்பவன் களிப்படைகிறான்...
கடமையை செய்பவன் களிப்படைகிறான்...

No comments:
Post a Comment