வாழ்க்கை மிகதுரிதமான பயிற்சி,
அதில் நம்முயற்சியின் விளைவே வெற்றி,
பல சோதனைகளை புன்னகையுடன் கடந்து,
அதில் நம்முயற்சியின் விளைவே வெற்றி,
பல சோதனைகளை புன்னகையுடன் கடந்து,
வழிவிட்டு,பொறுமை தவராமல் சகித்துகொண்டு,
வளைந்து, நெளிந்து, முன்,பின், சென்றடைவதே இலக்கு,
சோதனைகள் பலவழிகளில் வரினும் அசராதே!
மனம் திடமேனின் மாசு ஏதுமில்லை!!!
எழுந்திரு,கடமை செய், ஏழ்மை எட்டா தூரம் செல்லும்...
துரத்திவிட்டு இளைப்பாருவோம்,
வளைந்து, நெளிந்து, முன்,பின், சென்றடைவதே இலக்கு,
சோதனைகள் பலவழிகளில் வரினும் அசராதே!
மனம் திடமேனின் மாசு ஏதுமில்லை!!!
எழுந்திரு,கடமை செய், ஏழ்மை எட்டா தூரம் செல்லும்...
துரத்திவிட்டு இளைப்பாருவோம்,
அதுவரை என் நினைவும்,கனவும்,ஊக்கமும் நீயே!!!
-செல்வா

No comments:
Post a Comment