செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 3 April 2018

வாழ்க்கை வாழ்ந்துபார்!!!

வாழ்க்கை மிகதுரிதமான பயிற்சி,
அதில் நம்முயற்சியின் விளைவே வெற்றி,
பல சோதனைகளை புன்னகையுடன் கடந்து, 
வழிவிட்டு,பொறுமை தவராமல் சகித்துகொண்டு,
வளைந்து, நெளிந்து, முன்,பின், சென்றடைவதே இலக்கு,
சோதனைகள் பலவழிகளில் வரினும் அசராதே!
மனம் திடமேனின் மாசு ஏதுமில்லை!!!
எழுந்திரு,கடமை செய், ஏழ்மை எட்டா தூரம் செல்லும்...
துரத்திவிட்டு இளைப்பாருவோம், 
அதுவரை என் நினைவும்,கனவும்,ஊக்கமும் நீயே!!!

-செல்வா


No comments:

Post a Comment