செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 8 April 2018

இலட்சியம்!!!

 இலட்சியம்!!!

எரிவாயு எந்த நிலையிலும் தனது எரியும் தன்மையை இழப்பதில்லை, 

அதுபோல் நாமும் கொண்ட லட்சியத்தில் துளி கூட பிசகாமல் அடைய உழைக்கவேண்டும்!!!

-செல்வா


No comments:

Post a Comment