ஈன்றாள் எனை என்அன்னை,
வளர்த்தாளாக்கினார் எந்தந்தை,
எத்தனை புன்னியம் செய்தேனோ,
வளர்த்தாளாக்கினார் எந்தந்தை,
எத்தனை புன்னியம் செய்தேனோ,
இப்பிறவியை இவ்விருவரால் பெற,
இவ்விருவரும் கொண்ட நோக்கம் ஒன்றே,
தான் நோகினும் எத்துன்பமும் எனை அனுகா,
அனுகினும் அனைத்தையும், களைந்தும் எனை காத்தனர்,
இவ்விருவரும் கொண்ட நோக்கம் ஒன்றே,
தான் நோகினும் எத்துன்பமும் எனை அனுகா,
அனுகினும் அனைத்தையும், களைந்தும் எனை காத்தனர்,
இவ்விருவரும் வேண்டிய வேண்டுதல்கள் பாதி எந்நலத்திற்கே,
இறைவா என் வேண்டுதல்களும் அவ்வண்ணமே,
எனை பெற்றவர்களும்,உற்றவர்களும்,
அகமகிழ்ந்து அனுதினமும் திளைத்திட வரம் தருவாயாக!!!
-செல்வா

No comments:
Post a Comment