சத்தத்தின் சலனத்தை, மௌனம் தருவதில்லை!
அமைதியின் அகிம்சையை, சத்தம் தருவதில்லை!
இதுவே வாழ்வின் முரண்!
அமைதியின் அகிம்சையை, சத்தம் தருவதில்லை!
இதுவே வாழ்வின் முரண்!
சூழ்நிலையே வாழ்வின் சூட்சமம்,
சந்தர்பங்களே வாழ்வின் திசை மாற்றி,
சந்தர்பங்களே வாழ்வின் திசை மாற்றி,
உத்தமனை சோதித்தும்,
கெட்டவனை கேடுகெட்டவனாகவும் திரிக்கிறது காலம்,
காலம் கனிதல் வரமே! காத்திருப்பது தவமே!
உன்னை ஊக்குவிக்கும் ஒற்றை மனிதன் நீயே! பார்த்துகொள்!
- செல்வா...

No comments:
Post a Comment