செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 3 April 2018

பாதச்சுவடுகள்!!!

நம்முடைய பாதச்சுவடுகள் 
தூய்மையானதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதை,
ஏணி நினைவுபடுத்துகிறது மேலிருந்து கீழிறங்குகையில்,
கால் வைத்த இடத்தில் கை வைக்கப்படுவதால்!!!

-செல்வா


No comments:

Post a Comment