சொல்லப்படாதவை என்றும் சுகமே!
சொல்லாத காதலை கனவு காண சுகம்!
சொல்லாத ரகசியத்தை காத்தல் சுகம்!
சொல்லாத உழைப்பிற்கான அங்கீகாரம் சுகம்!
சொல்லாத வழியை உருவாக்குவதில் சுகம்!
உள்ளும்! புறமும் ஒருசேர மகிழ்வது தேடலில்தான்!
தேடித் திளைத்திடுவோம்!
விடையென்னும் விண்மீன் காண!!!
-செல்வா
No comments:
Post a Comment