செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 March 2018

பள்ளிக்கூட நாட்கள்!!!

பழைய நினைவுகள் மயில் இறகால் வருடப்பட்டது!

துள்ளி துயில் எழுந்து,
பள்ளியில் பயில நடை கொண்டு,
உண்டு விளையாண்டு,
களித்து களைப்படைந்து,
விடுமுறை சலுகைகளில், 
உவகைத்து உன்னதமாய்,
உலாவிய காலம் கனா காணும் காலமானதேனோ!

இறைவா இப்பிறவியின் பயன் பலனாக,
நான் எனை மறந்த காலத்தை வரம் தருவாயாக!!!
     
-செல்வா...





No comments:

Post a Comment