பழைய நினைவுகள் மயில் இறகால் வருடப்பட்டது!
துள்ளி துயில் எழுந்து,
பள்ளியில் பயில நடை கொண்டு,
உண்டு விளையாண்டு,
களித்து களைப்படைந்து,
விடுமுறை சலுகைகளில்,
உவகைத்து உன்னதமாய்,
உலாவிய காலம் கனா காணும் காலமானதேனோ!
இறைவா இப்பிறவியின் பயன் பலனாக,
நான் எனை மறந்த காலத்தை வரம் தருவாயாக!!!
-செல்வா...
No comments:
Post a Comment