செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 3 March 2018

இன்றுடன் வாழ்வோம்!!!

மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில், 
மாற்றம் நல்லவை நோக்கி அமைய பெற வேண்டும் அவ்வளவு தான்!!!

நாளையை நினைத்து இன்று குழம்பினால், 
இன்றைய நாளை நாம் கோட்டை விட்டு விடுவோம்!!!

மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் நினைவில் கொள்வோம், அது நம்வாழ்வை என்றென்றும் புதுபித்து உயிர்பிக்கும்!!

எங்கு சென்றாலும் உன் தனித்தன்மையை விட்டுவிடாதே!
அது மட்டுமே மற்றவர்கள் மனதில் உன்னை பதியவைக்கும்!!! 
வாழ்த்துக்கள்!!!

-செல்வா



No comments:

Post a Comment