மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில்,
மாற்றம் நல்லவை நோக்கி அமைய பெற வேண்டும் அவ்வளவு தான்!!!
நாளையை நினைத்து இன்று குழம்பினால்,
இன்றைய நாளை நாம் கோட்டை விட்டு விடுவோம்!!!
மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் நினைவில் கொள்வோம், அது நம்வாழ்வை என்றென்றும் புதுபித்து உயிர்பிக்கும்!!
எங்கு சென்றாலும் உன் தனித்தன்மையை விட்டுவிடாதே!
அது மட்டுமே மற்றவர்கள் மனதில் உன்னை பதியவைக்கும்!!!
வாழ்த்துக்கள்!!!
-செல்வா

No comments:
Post a Comment