செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 March 2018

ஓய்வு!!!

ஓய்வு!!!

ஓய்வு என்பது போர்வீரனுக்கு வாள் கூர்மைபடுத்தவும்,

அறிவாளிக்கு புத்தியை தீட்டவும்  பயன்படுகிறது.

இன்றைய தினம் உங்கள் கையில்.

-செல்வா...


No comments:

Post a Comment