செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 March 2018

தோசை!!!

 தோசை!!!

வாழ்க்கை நம்மை பலமுறை புரட்டிபோடுகிறது, 

அது நம்மை உள்ளும், புறமும் ஒருசேர பக்குவப்படுத்தவே.

நல்ல தோசைக்கு விலை அதிகம் அதுபோலே நாமும்!!! 

-செல்வா...


No comments:

Post a Comment