ஒரு நல்லமனிதனுக்கும் மாற்றானுக்கும் உள்ள வித்தியசம்,
மனம்தடுமாறிய நிலையில் ஒன்றும் செய்யாததே!
சினம் பகைவனை எங்கனம் கொள்கிறதோ,
அதே வேகத்தில் கொண்டவனையும் அழிக்கிறது!
பொறுமை கொள், காலம் போல் சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை! இவ்வுலக ஜீவராசிகளின் அருமருந்து அதுவே!
-செல்வா
No comments:
Post a Comment