செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 3 March 2018

சினம்!!!

ஒரு நல்லமனிதனுக்கும் மாற்றானுக்கும் உள்ள வித்தியசம்,
மனம்தடுமாறிய நிலையில் ஒன்றும் செய்யாததே!
சினம் பகைவனை எங்கனம் கொள்கிறதோ,
அதே வேகத்தில் கொண்டவனையும் அழிக்கிறது!
பொறுமை கொள், காலம் போல் சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை! இவ்வுலக ஜீவராசிகளின் அருமருந்து அதுவே!

-செல்வா

No comments:

Post a Comment