காதலித்து பார் இதுவரை நீ உணர்ந்தவை எல்லாவற்றையும் தலை கீழாய் உணர்வாய்!!!
பகல் இருளாக, இரவு பகலாக,
தனிமை இனிமையாக,
ஆதவன் மங்களாக,
நிலா பிரகாசமாக உணர்வாய்!!!
காலை, மாலை எந்நேரமும் அவள் நினைவே ஊற்று,
ஊணாகினாள் எங்கனமும் அவள் நினைவின்றி நிசப்தமே!!!
-செல்வா
No comments:
Post a Comment