செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 March 2018

காதல்!!!

காதலித்து பார் இதுவரை நீ உணர்ந்தவை எல்லாவற்றையும் தலை கீழாய் உணர்வாய்!!!

பகல் இருளாக, இரவு பகலாக,
தனிமை இனிமையாக, 
ஆதவன் மங்களாக, 
நிலா பிரகாசமாக உணர்வாய்!!!

காலை, மாலை எந்நேரமும் அவள் நினைவே ஊற்று,
ஊணாகினாள் எங்கனமும் அவள் நினைவின்றி நிசப்தமே!!!

-செல்வா


No comments:

Post a Comment