செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 31 December 2017

மகளதிகாரம்

முரட்டு முண்டாசு காரனும் மனிதன் ஆனான் மகளின் சிரிப்பை பார்த்து!!!
பொல்லாப்புகாரனும் பொறுமை கொண்டான் மகளின் முகம் பார்த்து!!!
தரிகெட்டு திரிந்தவனும் தனம் தேடலானான் நலன் பார்த்து!!!
கண்ணியமில்லாதவனும் கருணையுள்ளம் கொண்டான் மகளின் பிடிவாதம் பார்த்து!!!
எப்படியோ சுற்றித்திரிந்தவன் மனிதானாய் உருபெற்றான் மகளை பார்த்து!!!
வாழை தளைக்க நல்வரப்பு அதுபோல ஆண்மகன் வாழ்வு சிறக்க நன்மகள்!!!
இது ஓர் மனிதனின் சீர்திருத்தமில்லை உருமாற்றம் பின் ஒருபொழுதும் மாறாது!!!

- செல்வா


No comments:

Post a Comment