செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 18 December 2017

மிதவை!!!

















வாழ்க்கையில் தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்பாயாக!
மற்றவரால் வீழ்த்த நினைத்து அமுக்கினும் முழ்காமல் மிதப்பாயாக!
எத்துன்பம் வரினும் அசைந்து கொடுத்து கடந்து செல்ல வழிகொடுத்து மீண்டும் தன்நிலையில் தன்நிறைவடைவாயாக!
எத்தனைமுறை அலை அலைகழிப்பினும், 
கனமில்லா கர்வத்துடன், தாளாமல் தளராமல்,
உள்ளுவதேல்லாம் உயர்உள்ளமாய் நாட்களுடன் நடைபயில்வாயாக!
-செல்வா

No comments:

Post a Comment