மெரினா போராட்டம்!!!
நாம் காண்பது உரிமை என்னும் வயல் வெளியில்
நிமிர்த்து நிற்கும் நெருங்கமுடியா தீக்கதிர்கள்,
கனல் மணிகள் ஒன்றை உரச மற்றொன்று பற்றி கொள்கையில் உஷ்னமாய், செய்கையில் சாந்தமாய், சுதந்திரத்திற்கு பிறகு இப்படி ஒர் அகிம்சை யாம்கண்டதில்லை என பாரதம் புகழ,
தாயிற்கு சேயாய், தமக்கைக்கு தமயனாய், அரண்காத்து ஊர்மெச்ச செய்தது என்இனம்,
இங்கு சாதி,மத பேதமில்லை ஆண்,பெண் பாலில்லை, எற்றத்தாழ்வில்லை, ஆனால் உரிமை கண்டோம், உணர்வை கண்டோம் அதை அடையும் உத்வேகம் கண்டோம்,
தலைவரில்லா திரலில் எம்தலைமையோ தமிழ் நீதான் என முரசு கொட்ட,
இதைகண்ட யாவரும் துயிலுரித்த கோழி போல செய்வதரியாது திகைக்க,
உரிமையை உரித்தாக்க காயத்திற்க்கு மருந்து போல உருவாகிறது அவசரச்சட்டம்,
நாம் காண்கிற கனவு காளை விதிவிலக்கி, பீட்டாவை விரட்டி, ஜல்லிகட்டுக்கு மங்காத வரைவு,
எடுத்த இலக்கை அடையும் வரை அணையாது இத்தணல் கதிர்கள்...
புது சரித்திரம் எழுத புறப்பட்டது இப்புரட்சி...
நிமிர்த்து நிற்கும் நெருங்கமுடியா தீக்கதிர்கள்,
கனல் மணிகள் ஒன்றை உரச மற்றொன்று பற்றி கொள்கையில் உஷ்னமாய், செய்கையில் சாந்தமாய், சுதந்திரத்திற்கு பிறகு இப்படி ஒர் அகிம்சை யாம்கண்டதில்லை என பாரதம் புகழ,
தாயிற்கு சேயாய், தமக்கைக்கு தமயனாய், அரண்காத்து ஊர்மெச்ச செய்தது என்இனம்,
இங்கு சாதி,மத பேதமில்லை ஆண்,பெண் பாலில்லை, எற்றத்தாழ்வில்லை, ஆனால் உரிமை கண்டோம், உணர்வை கண்டோம் அதை அடையும் உத்வேகம் கண்டோம்,
தலைவரில்லா திரலில் எம்தலைமையோ தமிழ் நீதான் என முரசு கொட்ட,
இதைகண்ட யாவரும் துயிலுரித்த கோழி போல செய்வதரியாது திகைக்க,
உரிமையை உரித்தாக்க காயத்திற்க்கு மருந்து போல உருவாகிறது அவசரச்சட்டம்,
நாம் காண்கிற கனவு காளை விதிவிலக்கி, பீட்டாவை விரட்டி, ஜல்லிகட்டுக்கு மங்காத வரைவு,
எடுத்த இலக்கை அடையும் வரை அணையாது இத்தணல் கதிர்கள்...
புது சரித்திரம் எழுத புறப்பட்டது இப்புரட்சி...
-செல்வா

No comments:
Post a Comment