செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 13 December 2017

வார்த்தையின் வல்லமை!!!



வார்த்தைகளுக்கு வலிமை உள்ளது, 
அதன் வல்லமை சொல்பவரை விட கேட்பவரை ஆட்டுவிக்கிறது!
அதனால் வார்த்தைகளில் வஞ்சனை தவிருங்கள்,
வார்த்தைகளில் வசைபாடாதீர்கள்,
வார்த்தைகளால் வாழ்த்துங்கள்,
வார்த்தைகளில் புன்னகை வாசம் செய்யுங்கள்,
முடியும் என்று ஊக்குவி,
அந்த பகைவனுக்கும் பிடித்துவிடும் உன்னிடம் தோல்விபெற!!!!

-செல்வா

1 comment: