வார்த்தைகளுக்கு வலிமை உள்ளது,
அதன் வல்லமை சொல்பவரை விட கேட்பவரை ஆட்டுவிக்கிறது!
அதனால் வார்த்தைகளில் வஞ்சனை தவிருங்கள்,
வார்த்தைகளில் வசைபாடாதீர்கள்,
வார்த்தைகளால் வாழ்த்துங்கள்,
வார்த்தைகளில் புன்னகை வாசம் செய்யுங்கள்,
முடியும் என்று ஊக்குவி,
அதனால் வார்த்தைகளில் வஞ்சனை தவிருங்கள்,
வார்த்தைகளில் வசைபாடாதீர்கள்,
வார்த்தைகளால் வாழ்த்துங்கள்,
வார்த்தைகளில் புன்னகை வாசம் செய்யுங்கள்,
முடியும் என்று ஊக்குவி,
அந்த பகைவனுக்கும் பிடித்துவிடும் உன்னிடம் தோல்விபெற!!!!
-செல்வா

nice quote
ReplyDelete