தூக்கம் சிறிது நேர மரணம்!
நினைவில்லா தருணம்!
புலன்கள் அடங்கிய கணம்!
சிந்திக்காமல் பொய்த்திருக்கும் மனம்!
தூக்கம் என்பது இல்லை எனில்,
ஓடும் மனிதற்கு ஓய்வு ஏது?
மனிதன் தன் வாழ்நாளின் பாதியை உறங்கிக் கழிக்கிறான்!
ஆனால் உலகில் பலர் நல்உறக்கமின்றி தவிக்கிறார்!
தூக்கம் தரும் நிம்மதி!
தூக்கம் தரும் உற்சாகம்!
தூக்கம் தரும் புத்துணர்வு!
தூக்கம் தரும் அமைதி!
தூக்கம் தரும் போதை!
எங்குமில்லை!வேறு எதிலுமில்லை!
பிள்ளை குணம் கொண்டவனுக்கும்!
கொடூர மனம் கொண்டவனுக்கும்!
நல்ல தனம் கொண்டவனுக்கும்!
கொள்ளை பணம் கொண்டவனுக்கும்!
யாராக இருப்பினும் தூக்கம் இன்றியமையாதது!
தூக்கமில்லை எனில் துலங்காது மனிதஇனம்!
தூக்கமே நல்வரம்!!!
-செல்வா
நினைவில்லா தருணம்!
புலன்கள் அடங்கிய கணம்!
சிந்திக்காமல் பொய்த்திருக்கும் மனம்!
தூக்கம் என்பது இல்லை எனில்,
ஓடும் மனிதற்கு ஓய்வு ஏது?
மனிதன் தன் வாழ்நாளின் பாதியை உறங்கிக் கழிக்கிறான்!
ஆனால் உலகில் பலர் நல்உறக்கமின்றி தவிக்கிறார்!
தூக்கம் தரும் நிம்மதி!
தூக்கம் தரும் உற்சாகம்!
தூக்கம் தரும் புத்துணர்வு!
தூக்கம் தரும் அமைதி!
தூக்கம் தரும் போதை!
எங்குமில்லை!வேறு எதிலுமில்லை!
பிள்ளை குணம் கொண்டவனுக்கும்!
கொடூர மனம் கொண்டவனுக்கும்!
நல்ல தனம் கொண்டவனுக்கும்!
கொள்ளை பணம் கொண்டவனுக்கும்!
யாராக இருப்பினும் தூக்கம் இன்றியமையாதது!
தூக்கமில்லை எனில் துலங்காது மனிதஇனம்!
தூக்கமே நல்வரம்!!!
-செல்வா

No comments:
Post a Comment