செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 16 July 2018

நல்லகாலம்!

நல்லகாலம்!

இனி நல்லகாலம்...
இனிப்பான காலம்...
இளமையான காலம்...
களிப்பான காலம்...
நமக்கான காலம்...

உழைப்பவர்க்கான காலம்...
உன்னதமான காலம்...
உற்சாகமான காலம்...
உலகம் போற்றும் காலம்...
ஊக்கமான காலம்...

நமது எண்ணம்போல் வாழ்வு செழிக்கும் காலம்...
கனவுகள் நிறைவேறி வண்ணம் கொழிக்கும் காலம்!
வாழ்வில் தென்றல் சுழன்றடிக்கும் காலம்!
தனங்கள் பூத்துக்குலுங்கும் முன்பனிக்காலம்!

காலம் நமது எண்ணங்கள் போலே ஒளிரும்!
எண்ணங்களை செதுக்குவோம் ஒளிமயமாக்குவோம் எதிர்காலத்தை!!!

வாழ்க வளமுடன்

-செல்வா

No comments:

Post a Comment