பணம்!
பணம் அளவில்லாமல் இருப்பினும் அழிவே!
பணம் அளவுகுறைவாக இருப்பினும் கழிவே!
அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!
சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!
நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!
இவை கிட்டினால்! இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!
-செல்வா
அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!
சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!
நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!
இவை கிட்டினால்!
இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!
-செல்வா
பணம் அளவில்லாமல் இருப்பினும் அழிவே!
பணம் அளவுகுறைவாக இருப்பினும் கழிவே!
அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!
சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!
நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!
இவை கிட்டினால்! இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!
-செல்வா
அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!
சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!
நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!
இவை கிட்டினால்!
இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!
-செல்வா

No comments:
Post a Comment