குழந்தை!
அந்தக் குழந்தை அவ்வளவு அழகானது,
மழலை குணம் அவ்வளவு மகிழ்வானது,
பேச்சு புரிய வேண்டியதில்லை,
குரல் சத்தமுற வர வேண்டியதில்லை,
மழலையின் குணமே மகிழ்வுதான்!
கைகளில் பேசி,
காதுகளில் சிணுங்கி,
வாயினால் முத்தமிட்டு,
முதுகில் அம்பாரி செய்வது,
யாருமிலை மழலையே மகிழ் நன்மழலையே!
-செல்வா!
No comments:
Post a Comment