தேவை!
தேவை கண்டுபிடிப்புகளின் தாய்,
மனிதஇன வளர்ச்சிக்கு அச்சாணி,
உணவுத்தேவை வேளாண்மைக்கு வித்திட்டது,
உறைவிடத்தேவை கற்காலத்திற்கு வித்திட்டது,
உடைத்தேவை தொழிற்கருவிகளுக்கு வித்திட்டது,
தேவை ஒன்று இல்லையேல்,
மனிதன் தூங்கியே கழித்திருப்பான்,
தேவை ஒன்று இல்லையேல் மனிதன் தேங்கியே கிடந்திருப்பான்!
இன்று நாம் மென்றுணரும் அத்தனையும்,
என்றோ நாம் கண்டுணர்ந்த கனவின் விழைவே!
தேவையில்லையேல் இன்று மொழியிருந்திருக்காது!
தேவையில்லையேல் இன்று எதுவும் பிறந்திருக்காது!
தேவை உள்ளவரை மதிப்புமுண்டு,
இதை உணர்ந்தார் வாழ்ந்தும்முண்டு!
-செல்வா!
தேவை கண்டுபிடிப்புகளின் தாய்,
மனிதஇன வளர்ச்சிக்கு அச்சாணி,
உணவுத்தேவை வேளாண்மைக்கு வித்திட்டது,
உறைவிடத்தேவை கற்காலத்திற்கு வித்திட்டது,
உடைத்தேவை தொழிற்கருவிகளுக்கு வித்திட்டது,
தேவை ஒன்று இல்லையேல்,
மனிதன் தூங்கியே கழித்திருப்பான்,
தேவை ஒன்று இல்லையேல் மனிதன் தேங்கியே கிடந்திருப்பான்!
இன்று நாம் மென்றுணரும் அத்தனையும்,
என்றோ நாம் கண்டுணர்ந்த கனவின் விழைவே!
தேவையில்லையேல் இன்று மொழியிருந்திருக்காது!
தேவையில்லையேல் இன்று எதுவும் பிறந்திருக்காது!
தேவை உள்ளவரை மதிப்புமுண்டு,
இதை உணர்ந்தார் வாழ்ந்தும்முண்டு!
-செல்வா!

No comments:
Post a Comment