எண்ணம் போல் வாழ்வு!
ஒருவருக்கு எண்ணம் திடமெனில்,
அந்தியும் தலை சாய்க்கும்,
ஆகாயமும் நீர் சுரக்கும்,
இமயமும் ஏற இடம் தரும்,
ஈர மண் சிற்பமாய் மாறும்,
உலகில் முன்னேற்றம் வரும்,
ஊழ் முயற்சி வெற்றி பெரும்,
எண்ணம் போல் நிறைவேறும்,
ஏணி போல் வாழ்வு உயரும்,
ஐயமின்றி வாழ்வு மிளிரும்,
ஒன்று பட்ட முயற்சி கைகூடும்,
ஓடி உழைத்த பலன் கிடைக்கும்,
ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம்,
அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!
-செல்வா
ஒருவருக்கு எண்ணம் திடமெனில்,
அந்தியும் தலை சாய்க்கும்,
ஆகாயமும் நீர் சுரக்கும்,
இமயமும் ஏற இடம் தரும்,
ஈர மண் சிற்பமாய் மாறும்,
உலகில் முன்னேற்றம் வரும்,
ஊழ் முயற்சி வெற்றி பெரும்,
எண்ணம் போல் நிறைவேறும்,
ஏணி போல் வாழ்வு உயரும்,
ஐயமின்றி வாழ்வு மிளிரும்,
ஒன்று பட்ட முயற்சி கைகூடும்,
ஓடி உழைத்த பலன் கிடைக்கும்,
ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம்,
அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!
-செல்வா

No comments:
Post a Comment