ஆர்வம்!
புதுக்கவிஞனும் இல்லை!
புதிய தலைப்புமில்லை!
தேர்ச்சி பெற அவசியமுமில்லை!
காலத்தில் முடிக்கும் கடமையுமில்லை!
கருத்து தெரிவிக்கும் கட்டாயமுமில்லை!
பின் ஏன் இந்த ஆர்வக் கோளாறு என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்!
படைப்பாளியாக மாறாத காரணமோ!
கவிஞனாக உணராத காரணமோ!
கற்பனை வடித்துவிட்டு,
ஓரம் நின்று ரசித்தால் போதும்!
சிறந்த கல் சாமியாகும்!
சிதறிய கல் படியாகும்!
பொறுமை கொள் மனமே!
-செல்வா...
புதுக்கவிஞனும் இல்லை!
புதிய தலைப்புமில்லை!
தேர்ச்சி பெற அவசியமுமில்லை!
காலத்தில் முடிக்கும் கடமையுமில்லை!
கருத்து தெரிவிக்கும் கட்டாயமுமில்லை!
பின் ஏன் இந்த ஆர்வக் கோளாறு என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்!
படைப்பாளியாக மாறாத காரணமோ!
கவிஞனாக உணராத காரணமோ!
கற்பனை வடித்துவிட்டு,
ஓரம் நின்று ரசித்தால் போதும்!
சிறந்த கல் சாமியாகும்!
சிதறிய கல் படியாகும்!
பொறுமை கொள் மனமே!
-செல்வா...

No comments:
Post a Comment