முதல் நண்பனே!
அனுதினமும் சலிக்காதவனே!
நாளின் தொடக்கமுதல் உறக்கம் வரை என் நினைவை பகிர்பவனே!
உன்னை நான் பருக நான் திளைத்தேன்!
களைப்பினில் உற்சாகம் தர, காலையில் புத்துணர்ச்சி தர,
சிந்தனையில் சித்தம் நிலைத்திர, நித்திரை கொள்ளாத விழி தர,
உன் பங்கு என்னில் அதிகம்!
எவ்வகையான மனதையும் தேற்றுவதாலேயோ என்னவோ தேநீர் ஆனாய்!!!
என்னை உற்சாகம் செய்யும் உன் சௌகரியம் அதிசிறப்பே!!!
அனுதினமும் சலிக்காதவனே!
நாளின் தொடக்கமுதல் உறக்கம் வரை என் நினைவை பகிர்பவனே!
உன்னை நான் பருக நான் திளைத்தேன்!
களைப்பினில் உற்சாகம் தர, காலையில் புத்துணர்ச்சி தர,
சிந்தனையில் சித்தம் நிலைத்திர, நித்திரை கொள்ளாத விழி தர,
உன் பங்கு என்னில் அதிகம்!
எவ்வகையான மனதையும் தேற்றுவதாலேயோ என்னவோ தேநீர் ஆனாய்!!!
என்னை உற்சாகம் செய்யும் உன் சௌகரியம் அதிசிறப்பே!!!
-செல்வா

No comments:
Post a Comment