செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 20 January 2018

தன்னம்பிக்கை!!!

விழி.எழு.விருட்சாமாய் வளர்ந்திடுக!!!

வாழ்க்கையில் நம்மை உயர்த்துவது தன்னம்பிக்கையே, எண்ணம் செயலாக வந்து நற்பழக்கமாக உருவம் பெற்றால் வெற்றி நம்மிடம் அகப்படும். 🌱🌴🌲🌳

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று-குறள் 591

வானம் உங்கள் வசப்பட வாழ்த்துக்கள்!!!


1 comment: