ஒளி!
வாழ்வு ஒளி பெறும் நாள்
வாழ்வு மிளிரும் நாள்
வாழ்வு ஒளிரும் நாள்
வழிவிடு நல்லன வருவதற்கு
சன்னலை திறப்பதால் மட்டுமே
காற்றிற்கு வழிகிடைக்கும் வந்து
வீட்டை காற்று அலங்கரிக்கும்!
வாழ்வில் கழிய தக்கதை கழித்து
புது ஒளி நுழைய வழியமைப்போம்,
நம்வாழ்வை ஒளியாக்கும் பணி நமதே!
ஒளிரட்டும் வாழ்வு, மிளிரட்டும் வாழ்வு!
-செல்வா!

No comments:
Post a Comment