செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 27 January 2022

சுகவாசி!

சுகவாசி!


இந்த உலகம் எத்தனை அழகானது

அதை ஓர் சன்னலின் வழியே 

காணும் போது தெரிகிறது!


அரக்க பறக்க ஓடும் மானிடர்களும்!

எங்கே? ஏன்? இப்படி அவசரம்

அக்கேள்விக்கு விடை உண்டோ?


எல்லோரும் புரிந்து கொண்டார்கள் போலும்,

கொரோனா காலம் எல்லோரையும் உலுக்கிவிட்டது!


இனி வாழும் காலம் யாரும் அறியவில்லை!

இருக்கும் காலத்தில் பறக்க பழகினர் போலும்!


எதை செய்தாலும் அதை அனுபவிக்க பழகியவன்

அதன் சுகத்தே அனுபவிக்கவும் தவறுவதில்லை!


சுகவாசியாய் இருப்பதும் வரமே!


-Iniyatamilselva.blogspot.com

இனியதமிழ்செல்வா


#tamilquotes #tamilpoem #tamilkavithai #lifequotes #motivation #philosophy #philosophyoflife #selfmotivation 

 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub❤❤ 

No comments:

Post a Comment