அனுபவம்!
இதுவும் ஓர் அனுபவம்
எதுவும் கடந்து போகும்
கதவும் ஓர் வாய்ப்பாகும்
அதிவும் முயன்றிட திறக்கும்!
வாழ்வில் நமக்கானது
நம்மிடம் வந்து சேரும்
வாழ்வில் நமக்கானது
நம்மிடம் தங்கிப் போகும்!
விடாமல் துரத்திப்பிடி!
வாடமல் முயற்சி எடு!
வானம் வசப்படும்!
வாழ்க்கை நமதே!
-Iniyatamilselva.blogspot.com
இனிய தமிழ் செல்வா!
No comments:
Post a Comment