செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 9 November 2021

சிறகு!

சிறகு!


சிறகடிக்க சீரிய 

வானம் இருந்தாலும்

பறக்கும் சிந்தனைதான்

வானில் நம்மை வட்டமிட வைக்கும்!


திறக்க பலபல 

கதவுகள் இருந்தாலும் 

திறப்பதற்கு தைரியமில்லை

எனில் நுழைவது எப்படி?


எல்லாம் இருந்தும் வெற்றி 

கிட்டாமல் எப்படி போகும்?


நமக்கு இல்லையேல் 

இவ்வுலகில் தகுதியானவர் 

ஒருவர் உள்ளனரோ?


-செல்வா!  


No comments:

Post a Comment