பெரியார்!
ஒரு கிழம்
சிலகாலம் முன்பு
சமூகத்தில் மாற்றம்
ஏற்படுத்த முயன்றது!
அன்று தூவிச்சென்ற
பகுத்தறிவு விதை இன்றோ
கொழுந்து விட்டு எறிகின்றது!
மனிதனை மனிதன் மதித்து
மனிதம் காப்பதே புனிதம்!
இன்றும் முழுதாய் அடைந்தோமா?
எனினும் எரிகின்ற தனல் விடாது!
என்றாவது ஓர் நாள் அடைந்தே தீரும் இலக்கை!
-செல்வா!
Super anna
ReplyDelete