செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 20 September 2021

ஆயத்தம்!

ஆயத்தம்!


காத்திருந்தேன் என் கனவுகளுக்கு 

சிறகு முளைக்கும் வரை!


எதிர்பார்த்திருந்தேன்

என் சிந்தனைகள் 

வானத்தை எட்டும் வரை!


யார் என்ன செய்து விட முடியும்!

யார் என்னை வென்று விட முடியும்!


மனது படியாத வரை 

முயற்சி முடியாத வரை

இடர் வரினும் தடை வரினும்

தொட்டுவிடாலாம் விட்டுவிடாதே!


வெற்றி நமதே!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!






No comments:

Post a Comment