செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 21 August 2021

பயம்!

 பயம்!


காத்திரு அது தவம்

தவத்தின் பலன் அதை

காலம் இரட்டிப்பாக்கும்! 


பயம் தான் மனிதனை 

சங்கிலி போல் கட்டிவிடுகிறது

நம் பயதின் மீது பிறர் ஏறி 

நம்மீது சவாரி செய்கின்றனர்!


பயப்படாமல் துணிந்து 

மதிகொண்டு செயல்படு

எட்டாத தூரத்தில் 

ஏதுவும் இல்லை!


இதுவும் கடந்து போகும்

எதுவும் வந்து சேரும்

காலம் தந்து விடும்

காத்திருத்தல் தவம்

என்ற புரிதல் வரும்!


-செல்வா






1 comment: