செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 5 August 2021

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!


மகிழ்ச்சி வாழ்வில்

விலைகொடுத்து

வாங்க இயலாத

பெரும் செல்வம்!

மனதில் தோன்றும்

அங்கேயே தங்கும்

நலம் வளம் நன்மை

அள்ளி வழங்கும்!

வாழ்வில் எப்போதும்

உடன் இருக்கவேண்டிய

வைப்புத்தொகை மகிழ்ச்சி!

எள்ளாமல் எட்டும் மகிழ்ச்சி

என்றும் தரும் இன்ப நுகர்ச்சி!

இது வாழ்வை வளமாக்கும் முயற்சி!





1 comment: