செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 23 July 2021

பறவை!

பறவை!


தேறிக்கொண்டிருக்கும் பறவை நான்,

தேர்ச்சி பெரும் நாள் எப்போது வரும்?


தேடல் கொண்டிருக்கும் பறவை நான்,

தகுந்த பொருள் எப்போது வரும்?


நாடல் கொண்டிருக்கும் பறவை நான்,

தன்னை மறந்து திளைத்திடும் நாள் எப்போது வரும்?


நாளும் உழைக்கும் விண்மீனாக இருத்தல் நலம்!

அதன் ஆற்றல் ஒருபோதும் குறைவதில்லை!


-செல்வா!






No comments:

Post a Comment