செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 10 July 2021

யார் அழகு!

யார் அழகு!


எல்லோரும் அழகு தான் 

அவர் அவராவே இருக்கும் வரை!


பிறருக்காக தன்னை மாற்றினால்,

தன்னிலை மறந்து மாறினால்,

மனிதன் அழகு மாறிடும்!


யார் தன்னை மறவாமல் 

பிறருக்காக மாறாமல் 

மனம் கோணாமல் 

நேராக இருந்தால் 

அதுவே அழகு 

அதுவே 

எழில்!


-செல்வா







No comments:

Post a Comment