செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 30 April 2021

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!


உழைப்பாலே உயர்வு,

உழைப்பாலே வாழ்வு,

உழைப்பில்லையேல்,

உயர்வில்லை இங்கு!


ஊழின் வழி உயர்வு,

ஊழின் வழி வாழ்வு,

ஊழ் இல்லை யேல்,

உயர்வில்லை இங்கு!


உழவர் கை மடங்க உணவில்லை,

தொழிலாளர் கை மடங்க எதுமில்லை!


உழைக்கும் வர்கத்திற்கு கர்வம் உண்டு!

உழைப்பாலே உயர்ந்தோர் பலர் உண்டு!


உலகம் உழைப்பாளர்களை போற்றட்டும்!

உழைப்பின் பயனை முழுதாய் காணட்டும்!


இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!





No comments:

Post a Comment