செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 5 May 2021

வேண்டுதல் பலிக்கட்டும்!

வேண்டுதல் பலிக்கட்டும்!


உலகம் சரியாகனும் 

இயல்பு நிலை திரும்பனும்

இது எல்லோர் வேண்டுதல்கள்

நல்லோர் சிலர் செய்த 

புண்ணியம் பலிக்கட்டும்!


அல்லல், நோய், இன்னல் இடர் அகலட்டும்

சூழ்நிலை மாறட்டும் கடவுள் உலகை காக்கட்டும்!


நிலையற்ற வாழ்வு என்பதை படித்த நாட்கள்,

இன்று கண்முன்னே கற்பனைக்கு மேலாக தெரிகிறது!


மேலும் தாங்க சக்தி யில்லாத எழைக்கு இறங்கிடுவாய்,

இறைவா மனித சக்திக்கு மேலானது உனதென அற்புதம் புரிந்திடுவாய்! 


இறைவா ஏழைக்கு அருள்வாய்!


-செல்வா!



No comments:

Post a Comment