வேண்டுதல் பலிக்கட்டும்!
உலகம் சரியாகனும்
இயல்பு நிலை திரும்பனும்
இது எல்லோர் வேண்டுதல்கள்
நல்லோர் சிலர் செய்த
புண்ணியம் பலிக்கட்டும்!
அல்லல், நோய், இன்னல் இடர் அகலட்டும்
சூழ்நிலை மாறட்டும் கடவுள் உலகை காக்கட்டும்!
நிலையற்ற வாழ்வு என்பதை படித்த நாட்கள்,
இன்று கண்முன்னே கற்பனைக்கு மேலாக தெரிகிறது!
மேலும் தாங்க சக்தி யில்லாத எழைக்கு இறங்கிடுவாய்,
இறைவா மனித சக்திக்கு மேலானது உனதென அற்புதம் புரிந்திடுவாய்!
இறைவா ஏழைக்கு அருள்வாய்!
-செல்வா!

No comments:
Post a Comment