செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 9 May 2021

அன்னை!

அன்னை!


ஓர் சொல்லில் அடக்க 

முடியாத உனதன்பு முடிவிலி!


ஓர் பிறவியில் கடக்க 

முடியாத உறவிது முடிவிலி!


ஓர் வாழ்வில் அளக்க 

முடியாத ஆழமது முடிவிலி! 


உனதன்பு உண்மைத் தவம்!

உன்னால் என் வாழ்வு தவம்! 

இப்பிறவி எனக்கு தவமோ தவம்!


-செல்வா!




No comments:

Post a Comment