செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 16 October 2020

நேரமின்மை!

 நேரமின்மை!


நேரத்தை இரவல் வாங்குங்கள்!

வாழ்க்கை இனிமையாகும்!


பேசும் நேரத்தை துறந்தால் மேதை யாகலாம்! 

ஓய்வு நேரத்தை துறந்தால் அறிஞன் ஆகலாம்!

தூங்கும் நேரத்தை துறந்தால் ஞானி ஆகலாம்!


மொத்தத்தில் மனிதனாக ஆக,

என்ன கடன் வாங்க வேண்டும்!


மனிதனாக ஆக கடன் வாங்கனால் இயலாது,

வரம் தான் வாங்கி வர வேண்டும் மனிதனாக!


மனிதம் உணர்வோம் தினமும் மகிழ்வோம்!


-செல்வா!


No comments:

Post a Comment