நேரமின்மை!
நேரத்தை இரவல் வாங்குங்கள்!
வாழ்க்கை இனிமையாகும்!
பேசும் நேரத்தை துறந்தால் மேதை யாகலாம்!
ஓய்வு நேரத்தை துறந்தால் அறிஞன் ஆகலாம்!
தூங்கும் நேரத்தை துறந்தால் ஞானி ஆகலாம்!
மொத்தத்தில் மனிதனாக ஆக,
என்ன கடன் வாங்க வேண்டும்!
மனிதனாக ஆக கடன் வாங்கனால் இயலாது,
வரம் தான் வாங்கி வர வேண்டும் மனிதனாக!
மனிதம் உணர்வோம் தினமும் மகிழ்வோம்!
-செல்வா!

No comments:
Post a Comment