செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 15 October 2020

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்!

எ.பி.ஜே.அப்துல்கலாம்!


கனவு நாயகரே வாழ்நாள் சாதனையாளரே!

பல இளைஞர் உள்ளத்தில் எதிர்கால

கனவை விதைத்தவரே!


அறிவியலும் ஆன்மீகமும் வேறில்லை 

ஒன்றில் மற்றொன்றை ஆழ்ந்து உணரலாம்

என்று உரைத்து உணர்த்தியவரே!


நீங்கள் தூவிய விதை ஒருபோதும் உறங்காது!

வளர வேண்டுமானால் சிறிது நேரம் எடுக்காலம்!

இவ்விதை ஓங்கி உயர மரமாக வளரும் ஓர்நாள்!


அதன் பயனே உமக்கும் எமக்கும் வெற்றியாகும்!


-செல்வா!



No comments:

Post a Comment