எ.பி.ஜே.அப்துல்கலாம்!
கனவு நாயகரே வாழ்நாள் சாதனையாளரே!
பல இளைஞர் உள்ளத்தில் எதிர்கால
கனவை விதைத்தவரே!
அறிவியலும் ஆன்மீகமும் வேறில்லை
ஒன்றில் மற்றொன்றை ஆழ்ந்து உணரலாம்
என்று உரைத்து உணர்த்தியவரே!
நீங்கள் தூவிய விதை ஒருபோதும் உறங்காது!
வளர வேண்டுமானால் சிறிது நேரம் எடுக்காலம்!
இவ்விதை ஓங்கி உயர மரமாக வளரும் ஓர்நாள்!
அதன் பயனே உமக்கும் எமக்கும் வெற்றியாகும்!
-செல்வா!

No comments:
Post a Comment