செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 18 June 2021

வள்ளுவம்!

வள்ளுவம்!


வள்ளுவம் வாழ்வியலுக்கானது!

பயிற்றுவிக்க தவறிவிட்டார்கள்!


இன்றும் தாமதமில்லை,

இன்றே துவங்கினால்,

நன்றாய் துணைவரும்!


வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும்!

விடை கொடுக்கும் ஓர் அரிய புதையல் திருக்குறள்!


மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை

வாழ்விற்கு அருள் சேர்க்கும் அரும்பொருள்!


நாம் தமிழராக பிறந்த கொடை!

திருக்குறளின் உண்மை உணர்தலே!


-செல்வா!




No comments:

Post a Comment