வள்ளுவம்!
வள்ளுவம் வாழ்வியலுக்கானது!
பயிற்றுவிக்க தவறிவிட்டார்கள்!
இன்றும் தாமதமில்லை,
இன்றே துவங்கினால்,
நன்றாய் துணைவரும்!
வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும்!
விடை கொடுக்கும் ஓர் அரிய புதையல் திருக்குறள்!
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை
வாழ்விற்கு அருள் சேர்க்கும் அரும்பொருள்!
நாம் தமிழராக பிறந்த கொடை!
திருக்குறளின் உண்மை உணர்தலே!
-செல்வா!


No comments:
Post a Comment