செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 15 June 2021

உண்மை!

உண்மை!


உண்மை அழியாது என்பார்

யாரும் அறியவில்லை எனில் 

உண்மைக்கு மதிப்பு உண்டோ?


உலகம் உண்மையை திரிக்கும் 

உலகம் உண்மையை பழிக்கும்

உலகம் உண்மையை கிழிக்கும்

உலகம் உண்மையை மறுதலிக்கும்!


உண்மை ஒருபோதும் உண்மையாக 

வெளிகொணராதவரை!

உண்மைக்கும் மதிப்பில்லை!

அது மறைந்திருந்தும் பயனில்லை! 


-செல்வா!


No comments:

Post a Comment