உண்மை!
உண்மை அழியாது என்பார்
யாரும் அறியவில்லை எனில்
உண்மைக்கு மதிப்பு உண்டோ?
உலகம் உண்மையை திரிக்கும்
உலகம் உண்மையை பழிக்கும்
உலகம் உண்மையை கிழிக்கும்
உலகம் உண்மையை மறுதலிக்கும்!
உண்மை ஒருபோதும் உண்மையாக
வெளிகொணராதவரை!
உண்மைக்கும் மதிப்பில்லை!
அது மறைந்திருந்தும் பயனில்லை!
-செல்வா!
No comments:
Post a Comment