செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 9 January 2021

தழல்!

 தழல்!


துணிந்தவனுக்கு எதுவும் தூரமில்லை பக்கம் தான்!


எதிர்ப்பு எங்குதான் இல்லை!

தடையில்லை எனில் வாழ்வில் சுவையும் இல்லாமல் போய்விடுமல்லவா!


விறுவிறுப்பாய் இருப்பதாலே 

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்!


படபடப்பாய் இருப்பதாலே 

பயிற்சி எடுக்கிறோம்!

எல்லாம் ஆயத்தமே!


வரலாறு இடம் பிடிக்க ஆசைபடுவதோடு!

வரலாற்றை எழுத எழுதுகோலை உனது கையில் எடு!


வாழும் வாழ்க்கையை வரிகளாக்கிடுவாயாக!


செல்வா!



No comments:

Post a Comment