செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 14 January 2021

தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


நம்பிக்கை வித்தை விதைத்து,

நல்ல பலனை கையில் எடுப்போம்! 


இனிய சொற்களில் உரையாடி,

நல்ல உறவுகளை சேர்ப்போம்!


நாம் விரும்பும் வாழ்விற்கு 

நாமே எடுத்துக்காட்டாய்  இருப்போம்!


இந்த தை நல்ல வாய்ப்பையும்

பற் பல சிறப்பையும் 

உயர்வையும் வளத்தையும்

குணத்தையும் நலத்தையும் 

வாரி வாரி வழங்கிட இனிய 

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


வாழிய தமிழ்...

வாழிய வாழியவே! 


-செல்வா!


No comments:

Post a Comment