தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நம்பிக்கை வித்தை விதைத்து,
நல்ல பலனை கையில் எடுப்போம்!
இனிய சொற்களில் உரையாடி,
நல்ல உறவுகளை சேர்ப்போம்!
நாம் விரும்பும் வாழ்விற்கு
நாமே எடுத்துக்காட்டாய் இருப்போம்!
இந்த தை நல்ல வாய்ப்பையும்
பற் பல சிறப்பையும்
உயர்வையும் வளத்தையும்
குணத்தையும் நலத்தையும்
வாரி வாரி வழங்கிட இனிய
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
வாழிய தமிழ்...
வாழிய வாழியவே!
-செல்வா!

No comments:
Post a Comment