விழிகள்!
இறைவன் படைத்த அரிய படைப்பு விழிகள்!
விசும்பிய விழிகளால் உலகம் அச்சமுறும்!
விழி பேசிடாத மொழியில்லை!
அன்பு முதல் கருணை வரை!
கோபம் முதல் தாபம் வரை!
ஆசை முதல் ஓசை வரை!
வலையில்லாமல் சிக்க வைக்கும்
கலை தெரியும் விழிக்கு!
வழி தெரியாதவன்!
விழி யற்றவனாவான்!
விழி திறந்த எல்லோருக்கும்
வழியுண்டு நதி ஓடும் பாதை போலே!
விழி திறக்க, வழி பிறக்கும்!
சாதிக்க பிறந்தோர்க்கு,
சாதனை தூரமில்லை!
-செல்வா!
இறைவன் படைத்த அரிய படைப்பு விழிகள்!
விசும்பிய விழிகளால் உலகம் அச்சமுறும்!
விழி பேசிடாத மொழியில்லை!
அன்பு முதல் கருணை வரை!
கோபம் முதல் தாபம் வரை!
ஆசை முதல் ஓசை வரை!
வலையில்லாமல் சிக்க வைக்கும்
கலை தெரியும் விழிக்கு!
வழி தெரியாதவன்!
விழி யற்றவனாவான்!
விழி திறந்த எல்லோருக்கும்
வழியுண்டு நதி ஓடும் பாதை போலே!
விழி திறக்க, வழி பிறக்கும்!
சாதிக்க பிறந்தோர்க்கு,
சாதனை தூரமில்லை!
-செல்வா!

No comments:
Post a Comment